ஏமாற்றிய அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளால் நோட்டாவுக்கு வாக்களிக்க கீரப்பாக்கம் கிராம மக்கள் முடிவு
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீரப்பாக்கம் ஊராட்சியில், கடந்த 2018 ஆம் ஆண்டு இலவச வீட்டுமனை பட்டா வழங்குவற்காக அனைத்து கோப்புகளும் தயாரிக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தது. ஆனால் இதுவரை இலவச வீட்டுமனை [more…]
திராவிட என்ற சொல்லை முற்றிலும் ஒழித்துக் கட்டப் போராடி வரும் போராளிகள் பார்வைக்கு- மணி மணிவண்ணன்
கால்டுவெல்லையும் மொழியியலையும் கரித்துக் கொட்டித் திராவிட மொழிக்குடும்பத்தின் பெயரைச் சமக்கிருத மொழிக்குடும்பம் என்றோ, தமிழிய மொழிக்குடும்பம் என்றோ மாற்றுவதற்குப் பிற உடன்பிறப்பு மொழி வல்லுநர்களின் ஒப்புதலும், பன்னாட்டு மொழியியல் வல்லுநர் ஏற்பும் தேவை. அது [more…]
நீதி வென்றது:ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உச்சநீதிமன்றம் தீர்ப்பு! -வைகோ அறிக்கை
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை 1994 ஆம் ஆண்டு ஜனவரி 1 இல் தொடங்கப்பட்டது. சுற்றுச்சூழலை நாசப்படுத்தியும், தூத்துக்குடி மக்களின் உடல் ஆரோக்கியத்தையும் கெடுத்ததோடு, வேளாண் நிலங்களையும் பாழ்படுத்திய ஸ்டெர்லைட் நச்சு ஆலையை [more…]
மாணவர்களிடையே சாதிய மோதல்களை தடுக்க முடியுமா?- ம.கி. எட்வின் பிரபாகரன்
“பள்ளிக்கூடங்களில் மாணவர்களிடையே ஜாதிய மத பாலின வர்க்க மோதல்களைத் தடுக்க பரிந்துரைகள்:
FARHA- திரைப்பட விமர்சனம்- சுமதி விஜயகுமார்
Farha. இஸ்ரேலால் தடை செய்யப்பட்ட திரைப்படம். படம் netflix ல் வெளியானதை தொடர்ந்து இஸ்ரேலியர்கள் பலர் தங்கள் எதிரிப்பை வெளிக்காட்ட netflix ஐ unsubscribe செய்துள்ளார்கள். இந்த செய்தி ஒன்று மட்டுமே இந்த படத்தை [more…]
கச்சத்தீவும், ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டமும்
சர்வாதிகாரமான போராட்டம், எல்லை தாண்டி இலங்கை வடக்கு மீனவர்களின் வயிற்றில் அடித்து எமது கடல்வளத்தை அழித்து எமது பொருளாதாரத்தை சூரையாடிவிட்டு ஐந்து மீனவர்களுக்காக போராடுவது கச்சதீவுக்கு பக்தர்களை போகவிடாது தடுப்பது சர்வாதிகாரமான நியாயங்களற்ற போராட்டமே [more…]
பொன்முடி அமைச்சர், எம்.எல்.ஏ பதவி – தகுதி இழப்பு?!- புன்னை வளவன்
சொத்து குவிப்பு வழக்கில் திமுக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது இணையர் விசாலாட்சி பொன்முடி ஆகியோர் குற்றவாளி என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்திருக்கிறது. தீர்ப்பின்/தண்டனையும் முழுமையான விபரங்கள் வருகிற 21 ஆம் தேதி வழங்கப்படும் [more…]
புதிய தேசிய கல்விக் கொள்கை 2020- வர்ணாசிரமத்தின் புதிய வடிவம்- ஜனநாயக கல்வி பாதுகாப்பு கூட்டியக்கம்
ஆங்கிலேயர்கள், தங்கள் ஆட்சி அதிகாரத்தை இந்தியாவில் நிலை நிறுத்திக் கொள்வதற்காக, உருவாக்கி, வளர்த்ததே, தற்போதைய இந்திய கல்வி முறைமை. தொடக்கத்தில், சாதியப் படிநிலையில், மேல் தட்டில் இருந்தவர்களுக்கு வழங்கப்பட்ட ஆங்கில வழி கல்வி, பின்னர், [more…]
கொத்தடிமைகளாக மாற்றப்படும் ஒப்பந்தத் தொழிலாளர்கள்- பிரபுராம்
ஒப்பந்த தொழிலாளர் முறை என்பது எல்லா தொழிற்சாலைகளிலும், அது தனியார் துறையாக இருந்தாலும் சரி மாநில ,ஒன்றிய அரசுகளின் துறையாக இருந்தாலும் சரி, அனைத்திலும் அதிவேகமாக பரவி இருகிறது. ஒப்பந்தத் தொழிலாளர் முறை 1860-ஆம் [more…]
ஆசிரியர்கள் பிரச்சனை தீர்க்கப்படுமா?…ஜாக்டோ – ஜியோ (JACTTO-GEO)
தமிழ்நாடு ஆசிரியர் அமைப்புகள் மற்றும் அரசு ஊழியர் அமைப்புகளின் கூட்டு நடவடிக்கை கவுன்சில். நாள்.30.10.2023 பெறுநர்மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் தலைமைச் செயலகம். சென்னை 600009. மரியாதைக்குரிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு, ஆசிரியர்கள் [more…]