கரோனா வைரஸைக் காரணம் காட்டி இஸ்லாமியர் மீது நடத்தப்படும் போர்!- பேராசிரியர் த.செயராமன்.
நாடு முழுவதும் ஊரடங்கு மே 3 வரைத் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுவிட்டது. 12380 பேருக்கு மேல் கொரோனா தொற்று பாதிப்பு என்றும், 414க்கு மேல் பலி என்றும் அறிவிப்பு வந்துவிட்டது. 21 நாட்கள் ஊரடங்கில், வேலை இன்றி, வருமானம் இன்றி கிடந்த எளிய மக்கள் அரசு உதவியையே முழுமையாக நம்பி, முடங்கியிருக்கிறார்கள். உயிரச்சம் மக்களைப் பற்றத்... Read More →
ஆனந்த் டெல்டும்டே மக்களுக்கு எழுதிய திறந்த மடல்.
pune mirror இணையதளத்தில் வெளியிடப்பட்ட கடிதத்தை தேசத்தின் குரலுக்காக மொழிபெயர்த்தவர் முனைவர் சபூர் அலி. கைது செய்யப்படுவதற்கு முன்னதாக, சமூக ஆர்வலர் ஆனந்த் டெல்டும்டேஇந்திய மக்களுக்கு எழுதிய ஒரு திறந்த மடல் சிறைச்சாலை அதிகாரிகள் முன் சரணடைவதற்கு உச்சநீதிமன்றம் கொடுத்த காலக்கெடுவுக்கு ஒரு நாள் முன்னதாக சமூக ஆர்வலர் ஆனந்த் டெல்டும்டே நாட்டு மக்களுக்கு ஒரு... Read More →