அறத்தான் எழும் யுகப்புரட்சி…….வளவன்
தலைநகர் தில்லியில் தனது பெருநிறுவன நண்பர்களுக்காக மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து வேளாண் மக்கட் திரட்சி அறவழிப் போராட்டம் தனது 50 வது நாளை நோக்கி நகர்ந்தபடி இருக்கிறது. இதுவரை 60 க்கும் மேற்பட்டோர் தங்களின் நிலைப்பாட்டிற்காக போராட்டக் களத்திலும், அதற்கான பாதைகளிலும் தாங்கள் சிந்திப்பதை நிறுத்தி, கடைசியான போர்க்குரல்... Read More →
ஐக்கிய இந்திய குடியரசு………..தமிழ்நாடு பாதுகாப்பு இயக்கம்.
இந்தியா ஒரு சோசலிச கூட்டரசு நாடு என்று அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது.ஆனால் இந்தியா முழுமைக்கும் சமத்துவமோ(socialism), கூட்டாட்சியோ(union) நடைபெறுவதாக எங்கும் காண கிடைக்கவில்லை. பொதுவில் சோசலிசமும் , உள்ளுக்குள் ஒற்றை இந்தியக்கனவும் கொண்ட நேரு முதற்கொண்டு, வெளிப்படையாகவே சர்வாதிகார ஒற்றை இந்தியாவை நோக்கி விரையும் மோடி வரை இந்திய அரசும் ,ஆளும் வர்க்கமும் இந்து ,... Read More →
பொறுத்திருப்போம் புவி ஆள….அஸ்வினி கலைச்செல்வன்
ஐந்து நதிகளின் தீரர்கள்தலைநகரை முற்றுகையிட்டிருக்கிறார்கள்.ஏர்ப் படைகளின் அணிவகுப்புஅகங்கார மாடங்களை அசைத்துக் கொண்டிருக்கிறது. கீழைத்தேயத்திலோதீரத்தை தொலைத்துவிட்டவர்கள்உள ஊன பிறழ்வின் உச்சமாய்சீலையை உருவி ரசிக்கிறார்கள் மத சாயம் பூசிவிட்டு பிரித்தாலும்நாடு பிடித்தலின்நரி தந்திரத்தில்நாட்டமில்லா மக்களாகி போனார்கள் ஏர்கலப்பைகளில்சிம்மினி விளக்குகளில்தடுப்பணைகளில் எனபோராட்டக் களத்தில.சிறு துரும்பும் பல் குத்த உதவுகிறது ஈரோட்டு கிழவனின் மகன்களும்மூத்திர பையோடு களத்தில் வலம் வருகிறார்கள் மிரட்டும்... Read More →
இடைவெளிகள்…பானு இக்பால்.
தடாகத்தில் இறங்கி விட்டான் அவன்💖மோக கூட்டை உடைத்து வெளியேறினேன் நான்💛 காதலின் ஆதி மரபுப் படி அவன்முத்தத்தில் தொடங்கினான்மெத்தென்று அணைத்து கொண்டான்ரோமங்கள் சிலிர்க்க உடலாக பின்னிக்கொண்டோம்சாக்லேட் கண்ட குழந்தையாய்என்னை அவனும்அவனை நானும்எடுத்து கொண்டோம்உருகும் பனியாய்பொழுதுகள் போயின💛 எனக்காக நேரம் ஒதுக்கவில்லையென நானும்தனக்கு பிடித்த மாதிரி நடந்துகொள்ளவில்லை அவனும்அம்புகளை தொடுத்து கொண்டோம்காயங்கள் கொண்டோம்மருந்தாய் மாறினோம்💚 பாசமெனும் நூலைகொண்டுஉறவை... Read More →
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் செய்தி
அன்புள்ள நண்பர்களே, வணக்கம், அகில இந்திய விவசாயிகள் போராட்டஒருங்கிணைப்புக் குழு 2020 ஜனவரி 1 ஆம் தேதி செயல்படுத்தப்பட வேண்டிய பின்வரும் திட்டத்தை முன்மொழிகிறது: அனைத்து விவசாயிகள், தொழிலாளர்கள், இளைஞர்கள், பெண்கள், ஆதிவாசி, சிறுபான்மையினர், தலித் மற்றும் பகுஜன் அமைப்புகள் மற்றும் அனைத்து மனித மற்றும் சிவில் உரிமைகள் சார்ந்த வெகுஜன அமைப்புகள் மற்றும் நாடு... Read More →
அமெரிக்க ஜனநாயகத்தின் பரிதாபத்திற்குரிய நிலை- நாகேஸ்வரி அண்ணாமலை.
ட்ரம்ப் போட்ட ஆட்டமெல்லாம் 2021 ஜனவரி 6-ஆம் தேதியோடு முடிந்துவிடும் என்று நினைத்தால் இப்போது குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஒரு கீழவை உறுப்பினர் இன்னொரு வழக்கைத் தொடர்ந்திருக்கிறார். இதுவரை ட்ரம்ப் போட்ட மொத்த 60 வழக்குகளில் ஒன்றைத் தவிர எல்லாம் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கின்றன. இருப்பினும் கடைசியாக இன்னொரு முறை முயன்று பார்க்கலாம் என்று நினைத்துவிட்டார் போலும்.... Read More →
வள்ளுவமும் வரலாறும்- விக்கி கண்ணன்
திருவள்ளுவருக்கு காவி ஆடையை வழங்கி அவரை இந்து சமயத்தவராக காட்டும் போக்கு சமீபகாலமாக நிகழ்ந்து வருகிறது. திருவள்ளுவர் சைவரா, வைணவரா, பௌத்தரா,ஜைனரா, ஆசீவகரா, ஸ்மார்த்தரா, கிருத்தவரா என்பதெல்லாம் முடிந்த முடிபாக கூற இயலாதது. மேற்குறிப்பிட்ட சமயத்தவர்களில் சிலர் ‘க்ரூப்ல டூப்பு’ என்பது உலகறியும். ஆனால் வள்ளுவரை பிற சமயத்தவர்கள் எத்தனை நூற்றாண்டுகளாக கொண்டாடுகிறார்கள்? என்பது மிக... Read More →
வேளாண் சட்டங்கள்- ஒரு விரிவான ஆய்வு- வளவன்.
கொரோனா காரணமாக தனது பிரத்தியேக அதிகாரத்தை பயன்படுத்தி அவசர அவசரமாக மூன்று வேளாண் சட்டங்களை பாராளுமன்றத்தில் வைக்காமல் இயற்றி, பின் களேபரங்களுக்கிடையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, அது பற்ற வைத்த நெருப்பு மாநில வாரியாக கனன்று, இந்திய தேசத்தின் விவசாய பெருமக்கள் தலைநகர் புது தில்லியில் நிகழ்த்துகிற அறம்சார் மக்கள்திரள் போராட்டம் இன்றைக்கு இரண்டாவது வாரத்தை எட்டியுள்ளது.... Read More →
புதிய பாராளுமன்ற கட்டிடம் வடக்கு-தெற்கு அரசியல் இழுப்பறியை தூண்டுமா?- விக்கி கண்ணன்.
பல்வேறு சர்ச்சைகள்/வழக்குகள்/எதிர்ப்புகளை தொடர்ந்து நாளை (டிசம்பர் 10,2020) புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டயிருக்கிறார் பாரத பிரதமர் நரேந்திர மோடி. ஏற்கனவே இந்த திட்டத்திற்கு 2000 கோடி ஒதுக்கீடு, 1000 கோடி ஒதுக்கீடு என பத்திரிக்கைகளில் வகைவகையாக செய்தி வந்ததையடுத்து இரண்டு நாட்களுக்கு முன்பு சபாநாயகர் ஓம் பிர்லா அவர்கள் இத்திட்டம் குறித்த அதிகாரபூர்வமான தகவல்களை... Read More →
சென்னை -சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டம்:மக்களுக்கு எதிராக உச்சநீதிமன்றம்தீர்ப்பு!- பேரா. த. செயராமன்.
சென்னை -சேலம் எட்டு வழிச் சாலைத் திட்டத்தை எதிர்த்து மக்கள் கடும் போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். “எட்டு வழிச் சாலைத் திட்டத்துக்குத் தடை விதிக்க வேண்டும், நிலம் கையகப்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும்” என்பதே மக்கள் முறையீடு. ஆனால், திட்டத்திற்குத தடை விதித்திருந்த சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பின் மீதான மேல்முறையீட்டு வழக்கில், இன்று (டிசம்பர் 8)... Read More →