April 2, 2025
ஈழப் போர் முடிந்து 15 ஆண்டுகள் கடந்துவிட்டது. இந்தப் போரில் பங்கெடுத்த முன்னாள் போராளிகள் இப்போது எப்படியிருக்கிறார்கள்? குறிப்பாக, தங்கள் இளமையையும் வாழ்க்கையையும்...
தேசியம் குறித்த வரையறையில் சி பிஎம் கட்சி லெனினிய – ஸ்டாலினிய வரையறையை வறட்டுத்தனமாகப் புரிந்து கொண்டு தான் இதுவரை செயல்பட்டு வருகிறது....
சாதிய வன்கொடுமைகளும் தாக்குதல்களும் ஆணவக்கொலைகளும் நடைபெறும்போதெல்லாம் கடும் கண்டனங்களைத் தெரிவிக்கிறோம்; ‘இதுதான் பெரியார் மண்ணா?’ என்று பரிகசிக்கிறோம்; ஆளும் திராவிடக் கட்சிகளைக் குற்றம்...
“சாதிவெறியனாகவும், இந்துத்துவ சங்கிகளின் கொத்தடிமையாகவும் அண்ணாமலையின் அடிவருடியாகவும் வலம் வரும் திருமாறன்ஜியுடன் சீமான் நிற்பது, ஏர்போர்ட் மூர்த்தி நிற்பது பெரிய விசயமல்ல. ஆனால்,...
மாணவிகள் மீதான அடக்குமுறைகளை எதிர்த்து சென்னை பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டம். சென்னை பல்கலைக்கழக மாணவியர் விடுதியில் மாணவிகள் மீதான தொடர் அடக்குமுறைகள்( நேரக்கட்டுப்பாடு,...
சங்க இலக்கிய காலத்தில் இருந்து அறியப்பட்ட தொன்மை சான்ற இடம் திருப்பரங்குன்றம். புதிய கற்காலத்தில் விட்டு வாழ்க்கையின் தெய்வமாக கொற்றவை தமிழ்ப்பண்பாட்டில் உருவானது....