தமிழர்-பகைமை! -சுப. உதயகுமாரன்
பகல் பொழுதுகளில்ஒன்றுதிரண்டு உண்ணாநோன்பிருந்து,ஊரூராய் ஊர்வலம் போய்,உற்ற வழி ஏதாவதொன்றில்ஓரளவேனும் உதவிட இயலாதா என்றெண்ணிஇயன்றவரை இடைவிடாது இயங்கிக்கொண்டு, இரவு வேளைகளில்தன்னந்தனியனாய் கணினியின் முன்னமர்ந்து,இன்றேதும் போர்த்திருப்பம் நிகழ்ந்திராதா,யாரேனும் ஏதேனும் செய்திறாரா,என்றெல்லாம் தோண்டித் துருவி, தேடிச் சலித்த நாட்கள்குமரியிலேயே [more…]
நீட் நுழைவுத்தேர்வுக்கான முடிவுகள் வெளியிட தடை விதிக்க முடியாது – உச்ச நீதிமன்றம்
மருத்துவ படிப்புகளுக்காக நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வுக்கான முடிவுகளை வெளியிட தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வினாத்தாள் கசிந்ததாக தொடரப்பட்ட பொதுநல மனு மீதான விசாரணையை ஜூலைக்கு எடுத்துக்கொள்வதாகவும் உச்ச நீதிமன்றம் [more…]
“ஜாதி வன்கொடுமை காரணமாக மாணவர் அஜித் குமார் மரணம் !”
“உரிய விசாரணை நடத்தி மாணவர் மரணத்திற்கு நீதி வழங்க வேண்டும் !”கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களின் அறிக்கை ! ஜாதிய வன்கொடுமை காரணமாக தஞ்சை மருத்துவக் கல்லூரியில் நிகழ்ந்துள்ள கல்வி நிறுவனக் [more…]
அமைப்பாய் திரள்வோம்- தொல். திருமாவளவன்
அமைப்பை வழிநடத்துவோரை அரசியல்படுத்துவது ‘ அமைப்பை கட்டும் செயல்திட்டம் எனில், அந்த அமைப்பை ஏற்றுக்கொள்வோரை அரசியல்படுத்துவது ‘ அமைப்பாய் திரட்டும் செயல்திட்டமாகும். அமைப்பை வழிநடத்துவோர் மட்டுமே அரசியல்படுத்தப் பட்டால் , அவர்கள் ஒரு அரசியல் [more…]
2024- தேர்தலில் மாணவர்கள் ஆற்றவேண்டிய பங்கு
எல்லோரும் பங்கேற்கவேண்டியே ஜனநாயக தேர்தல் திருவிழா! இப்படிதான் தேர்தல் விளம்பரப்படுத்தப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் மாணவர்கள் தேர்தலில் உரிய முறையில் பங்கெடுக்கிறார்களா என்பதுதான் இங்கே அலசப்படவேண்டிய விடயம். விஜய் கட்சி ஆரம்பிப்பதாக அறிவித்த உடனே 2026 [more…]
ஏமாற்றிய அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளால் நோட்டாவுக்கு வாக்களிக்க கீரப்பாக்கம் கிராம மக்கள் முடிவு
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீரப்பாக்கம் ஊராட்சியில், கடந்த 2018 ஆம் ஆண்டு இலவச வீட்டுமனை பட்டா வழங்குவற்காக அனைத்து கோப்புகளும் தயாரிக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தது. ஆனால் இதுவரை இலவச வீட்டுமனை [more…]
திராவிட என்ற சொல்லை முற்றிலும் ஒழித்துக் கட்டப் போராடி வரும் போராளிகள் பார்வைக்கு- மணி மணிவண்ணன்
கால்டுவெல்லையும் மொழியியலையும் கரித்துக் கொட்டித் திராவிட மொழிக்குடும்பத்தின் பெயரைச் சமக்கிருத மொழிக்குடும்பம் என்றோ, தமிழிய மொழிக்குடும்பம் என்றோ மாற்றுவதற்குப் பிற உடன்பிறப்பு மொழி வல்லுநர்களின் ஒப்புதலும், பன்னாட்டு மொழியியல் வல்லுநர் ஏற்பும் தேவை. அது [more…]
நீதி வென்றது:ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உச்சநீதிமன்றம் தீர்ப்பு! -வைகோ அறிக்கை
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை 1994 ஆம் ஆண்டு ஜனவரி 1 இல் தொடங்கப்பட்டது. சுற்றுச்சூழலை நாசப்படுத்தியும், தூத்துக்குடி மக்களின் உடல் ஆரோக்கியத்தையும் கெடுத்ததோடு, வேளாண் நிலங்களையும் பாழ்படுத்திய ஸ்டெர்லைட் நச்சு ஆலையை [more…]
மாணவர்களிடையே சாதிய மோதல்களை தடுக்க முடியுமா?- ம.கி. எட்வின் பிரபாகரன்
“பள்ளிக்கூடங்களில் மாணவர்களிடையே ஜாதிய மத பாலின வர்க்க மோதல்களைத் தடுக்க பரிந்துரைகள்:
FARHA- திரைப்பட விமர்சனம்- சுமதி விஜயகுமார்
Farha. இஸ்ரேலால் தடை செய்யப்பட்ட திரைப்படம். படம் netflix ல் வெளியானதை தொடர்ந்து இஸ்ரேலியர்கள் பலர் தங்கள் எதிரிப்பை வெளிக்காட்ட netflix ஐ unsubscribe செய்துள்ளார்கள். இந்த செய்தி ஒன்று மட்டுமே இந்த படத்தை [more…]