March 14, 2025
தமிழ்த்தேசியத்தின், தமிழ்த்தேச விடுதலையின் எதிரி இந்தியமாக இருக்க அதனை அங்கிருந்து அகற்றிவிட்டு திராவிடத்தை எதிரியென உள்நுழைத்த பெருமை அறிஞர் குணா என்று சொல்லக்கூடிய...
தமிழ்த்தேசியம் என்றொரு உயர்வான உணர்வை, ஒன்றுபட்ட சமூக நிலையை எட்ட சாதியை ஒழிப்பது தவிர்க்க முடியாத முன்நிபந்தனை ஆகிறது.தமிழ்த்தேச விடுதலைக்கு சாதி ஒழிப்பின்...
இந்தியத்தின், ஆளும்வர்க்க அரசின் சட்டகத்திற்குள்தான் மாநில ஆட்சிகளின் அதிகாரவரம்புகள் வரையறுக்கப்பட்டிருக்கின்றன.இந்திய அரசியலமைப்பு சட்டத்தை ஏற்றுக்கொண்டு,அது நடத்தும் தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டுமே மக்களுக்கு...
தமிழ்த்தேசியம் என்பதை உணர்ச்சியாகவும், கற்பனையாகவும், சாகசமாகவும் பலரும் அவர்களுடைய புரிதலுக்கேற்ப விளங்கிக் கொள்கிறார்கள் அல்லது விளக்கம் அளிக்கிறார்கள். சிலர் அதன் அடிப்படையில் செயல்படவும்...
உக்ரைனில் நடக்கும் அழிவுகளுக்கு உலகம் பொறுப்பேற்க வேண்டும்,இதற்கு மேல் இழப்பதற்கு என்னிடம் உயிர்களும் இல்லை, உணர்வுகளும் இல்லை, இதற்கு மேல் எந்தவித ராஜதந்திர...
பன்றி கறி சாப்பிடுபவர்கள் தரம் தாழ்ந்தவர்கள் என்று எனக்கு சிறிய வயதிலேயே கற்பிக்கப்பட்டிருக்கிறது. ஆங்கிலேயர்கள் சாப்பிடுவது வெள்ளை பன்றி. நம் ஊரில் சாப்பிடும்...
பெண் அடிமைத்தனத்தின் வழியாகவும், ஆணாதிக்கம் வழியாகவும், சாதி என்ற கற்பனையை வாழ வைக்கிறோம்.ஒவ்வொரு முறையும் அங்கே போகாதே, இங்கே போகாதே என்று பெண்ணை...
முதலாளித்துவத்தை வீழ்த்துவோம்- முதலாளித்துவம் தனக்கான சவக்குழியை தானே தோண்டிக் கொள்ளும்- கார்ல் மார்க்ஸ்நரேந்திர மோடி குசராத் முதல்வராக இருந்து இந்தியாவின் பிரதமர் வேட்பாளராக...
முதலாளிகள் – அரசியல்வாதிகள் கூட்டு சமூகக் கொந்தளிப்பும், மோதலும் லாபம் தருமென்றால் அதையும் மூலதனம் ஊக்குவிக்கும் – மாமேதை கார்ல் மார்க்ஸ் இந்தியாவில்...